நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உணவு முக்கியமான பங்குவகிக்கிறது. ஆனால், நாம் உட்கொள்ளும் உணவே விஷமாக இருந்தால் நம் நிலைமை என்னவாக இருக்கும் யோசித்து பாருங்களேன்.
ஏன்...
இந்தியாவில மட்டும் இல்ல, உலகத்துலயே முன்னணி பணக்காரர்கள்ல ஒருத்தரான முகேஷ் அம்பானியோட இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானியோட Pre Wedding கொண்டாட்டங்கள் தான் இப்போதைக்கு internetல hot topicஆ போய்ட்டு இருக்கு. ஏறக்குறைய 1,000 கோடிகளை தாண்டி இருக்க இந்த கல்யாண விழாவுக்கு பாலிவுட் நடிகர்கள் தொடங்கி பிரபல பாப் பாடகி ரிஹானா, bill gates, முன்னாள் அமெரிக்க அதிபரோட மகள் இவன்கா ட்ரம்ப், Facebok உரிமையாளர் Mark Zuckerberg மாதிரியான சர்வதேச பிரபலங்கள் வரைக்கும் படையெடுத்து வந்த நிகழ்வுகள் தான் social mediaலயும் செம வைரல்.
அதெல்லாம் இருக்கட்டும், ஆனந்த் அம்பானி தெரியும், அவரை கல்யாணம் பண்ணிக்க போற ராதிகா merchant யாரு? இதை பத்தி தான் இந்த வீடியோவில தெரிஞ்சுக்க போறோம். முகேஷ் அம்பானியோட மூணு பிள்ளைகள்ல ஆனந்த் அம்பானி தான் இளையவர். அவரை திருமணம் செய்றதுனால, ராதிகா மெர்ச்சண்ட் இந்தியாவோட பணக்கார குடும்பத்தோட மருமகள் அப்படின்ற அந்தஸ்தை அடையுறாங்க.
இந்திய மருந்தக நிறுவனமான Encore Healthcare நிறுவனத்தோட தலைமை நிர்வாக அதிகாரியான விரேன் மெர்ச்சண்ட்டோட மகள் தான் ராதிகா மெர்ச்சண்ட். மும்பை கதீட்ரல், ஜான் கோனன், எக்கோலா மாடர்ன் வேர்ல்ட் உள்ளிட்ட பள்ளிகள்ல படிச்ச ராதிகா, நியூயார்க் பல்கலைக்கழகத்துல அரசியல் அறிவியல்ல பட்டம் பெற்று இருக்காங்க. இது போக, இஸ்ப்ரவா நிறுவனத்துல விற்பனை அதிகாரியாகவும் வேலை செஞ்சு இருக்காங்க.
இப்போ தன்னோட அப்பாவோட என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தோட இயக்குனர் குழுவுலயும் ஒரு partஆ இருக்காங்க. பரத நாட்டிய கலையிலயும் ரொம்ப ஆண்டுகளாவே பயிற்சி எடுத்துட்டு வர்றாங்க ராதிகா. குறிப்பாக, டிசம்பர் 2022ஆம் ஆண்டு தன்னோட நடன அரங்கேற்றம் அப்ப தான் ஊடகங்கள்லையும் சமூகவலைதளங்கள்லையும் அதிக கவனம் ஈர்க்கத் தொடங்குனாங்க.
டிசம்பர் 2022ஆம் ஆண்டுலயே ராதிகா மற்றும் ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்தம் செஞ்சுக்கிட்டாங்க. ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடக்க போற நிலையில, இப்ப நடந்து இருக்க பிரம்மாண்டமான திருமணத்துக்கு முந்தய கொண்டாட்டங்கள் பேசுபொருளா மாறி இருக்கு. இது இருக்கட்டும் இதே மாதிரி தமிழ்நாட்டுல நடந்த ரொம்பவே ஆடம்பரமான கல்யாணம் பத்தி உங்களுக்கு தெரியுமா?...
பேருந்து போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தம், பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம், கிளம்பாக்கம் கோயம்பேடு பாஸ் ஸ்டாண்டு பஞ்சாயத்துன்னு எல்லாம் ஓரளவுக்கு settle ஆகி, பேருந்து போக்குவரத்து சற்றே இயல்பு நிலைக்கு திரும்பி இருக்குன்னு தான் சொல்லணும். பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்கள் போன்ற தருணங்கள்ல தான் அரசு பேருந்துகள்ல முன்பதிவு செய்து பயணிக்குறவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கும்.
சாதாரண வார நாட்களின் போதும் அரசு பேருந்துகள்ல முன்பதிவு செஞ்சு பயணிக்குறவங்களோட எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக போக்குவரத்து துறை ஒரு அட்டகாசமான முன்னெடுப்பை கையில் எடுத்து இருக்கு. நடப்பு ஆண்டு முதல் சாதாரண நாட்கள்ல ஆன்லைன்ல புக் பண்ணி பயணிக்குற பயணிகள்ல இருந்து, மாதத்திற்கு மூணு பேரை குலுக்கல் முறையில தேர்ந்தெடுத்து அவங்களுக்கு 10,000 ரூபாய் பரிசா வழங்கப்படும் அப்படின்ற அறிவிப்பு வெளியாச்சு.
அந்த வகையில ஜனவரி மாதத்துக்கான மூன்று வெற்றியாளர்களை போக்குவரத்து துறை அமைச்சர் பிப்ரவரி 1 ஆம் தேதி அன்னைக்கு தேர்வு செஞ்சு இருக்காரு. எஸ்.இசக்கி முருகேசன், கே.சீதா, இம்டியாஸ் ஆரிப் ஆகிய மூணு பேருக்கும் தலா 10,000 ரூபாய் வழங்கப்படும் அப்படின்னு அறிவிக்கப்பட்டிருக்கு. இவர்களுக்கு சீக்கிரமா இந்த பணம் அளிக்கப்படும்னு சொல்லப்பட்டிருக்க நேரத்துல, போக்குவரத்து துறையோட இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிஞ்சுட்டு வருது.